
வேலை செய்யும் பொழுது ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக உடல் ஊனமுற்ற சமன் குமாரா மேலே ஒரு மரத்தை அண்ணாந்து பார்த்ததும் வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
for journalists இலங்கையில் நல்லிணக்கம் ெதாடர்பிலான ஊடக அறிக்கையிடல்
பகுப்பாய்வை தரவிறக்கம் ெசய்
பொருளாதார வலுவா? வலியா?
“கணவன் மரணித்து விட்டதால் குடும்ப வருமானம் பிரச்சினையாக இருந்தது. அதனால் ஆடு வளர்ப்பதற்கு நிறுவனமொன்றிலிருந்து கடன் தந்தார்கள். அதற்கு நான்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தேன். குளிரினால் இரண்டு ஆடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயிட்டு. ஆனால் கடனில் எனக்கு எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. முழுக்கடனையுமே கட்டச் சொன்னார்கள்.
காதல், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே !?
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்ட பிரிவு ஆகும். இது பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு. அதை (377ஐ) நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வருட நடுப்பகுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இது குற்றமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இலங்கை மக்கள், அதிலும் கொஞ்சம் படித்தவர்கள்ளின் மனநிலை பற்றி கட்டுமரன் அறிய முனைந்தது. மாற்றுபாலினத்தாரையும்(3rd Gender) தன்பாலீர்ப்பினரையும்(samesex) இணைத்து பால்புதுமையினர் […]

10 வருடங்களாக காத்திருக்கிறார்கள்.
“என்னிடம் பணமேதும் இல்லாமற் போனதும் எனது திருமண மோதிரத்தை மனவேதனையுடன் அடகு வைத்ததுடன் எனது பிள்ளைகளின் நகைகளையும் விற்று விட்டேன். ஆனால் அதெல்லாம் வீண் முயற்சியாகிவிட்டன. இதுவரையில் எனது கணவனைப்பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க உதவுவதாக வாக்களித்தவர்களிடமிருந்தும் எதுவும் கிடைக்கவில்லை”

காணாமல் போகும் இலங்கைப் பெண்கள்!கண்டறிவது யார்?
சிலர் குடும்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு சடலமாக நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்வர்களை காணாமல் போனோர் என அவர்களது உறவுகள் கூறுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில மட்டும்; அதிகாரபூர்வ தகவலின்படி 2017 வரை ஆகக் குறைந்தது ஐந்நூறு பேர்வரை தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படுள்ளனர்.

மனங்கள் ஒன்றிணைந்தால் போதும் என்று யார் சொன்னது?
“நான் கல்வி கற்றது ஒரு கலவன் பாடசாலை அங்கே என்னுடன் கல்வி கற்ற பிள்ளை அவர். முதலில் என் காதலை ஏற்க மறுத்தவர்பின்னர், என் தீராக் காதலை ஏற்று அவரும் என்னை காதலித்தார். உயர்தரம் முடித்த பின்னர் நான் பல்கலைக்கழத்தில் கற்றேன்…
மக்களைப் பாதுகாக்க புறப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு???
இறந்துபோன இரண்டு இளைஞர்களும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரில் வளர்ந்தவர்கள். பொருளாதாரம், கல்வியறிவு என்பவற்றில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பொருளாதாரத்திற்காக இந்த அபாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள்.
35 வருடங்களுக்கு மேலாக குடும்பமாக தொடர்கிறது!
அண்மையில், என்னுடன் ரயிலில் பயணிக்கும் சக நண்பரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டேன். இதில் என்ன புதுமையென்றால் அந்த நண்பரின் திருமணத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். சென்றது மட்டுமல்லாமல், மாப்பிள்ளைத் தோழனாகவும் நான்தான் சென்றிருந்தேன்”

கைவிடப்படும் நிலையிலுள்ள காரைநகரில்…
வளமும் செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில் படித்திருப்போம்.